பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் பா.ரஞ்சிதா தற்போது ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுக்கதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வருகின்ற 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Uncategorized
Comments (0)
Add Comment