மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:

9841049510:DHANU VF2130193L2301913

குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி விவசாயிகளை வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளி உள்ளன. டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி போராட்ட சூழலை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Uncategorized
Comments (0)
Add Comment