Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

admin August 13, 2024
ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.
ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.
சென்னை 13 ஆகஸ்ட் 2024: தேசிய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆஷியானா ஹவசிங் லிமிடெட் அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் உடன் இணைந்து, ஸ்வரங் என்னும் அதிநவீன முதியோர் குடியிருப்பு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையில் ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமாகும். இந்த புதிய குடியிருப்பு திட்டம் சென்னையின் கிழக்கு சுடற்கைர சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் 10.87 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.

ஓய்வுக்குப் பிறகு வாழ்க்ைைகய மகிழ்ச்சிகரமாக வாழ விரும்பும் மூத்த குடிமக்களின் ைேதவகைளவழங்குவதற்காக இந்த குடியிருப்பு புகழ்பெற்ற கட்டிடக் கைலஞர்களால் போதுமான காற்றோட்டம் மற்றும் ஏராளமான இயற் ைஒளியுடன். வசதியான மற்றும் பாதுகாப்பான சூழல் போன்றஅம்சங்களுடன் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரங்கிற்கான நிலப்பரப்பு கட்டிடக்கலை நன்கு அறியப்பட்ட சவிதா பூண்டேவால் செய்யப்பட்டுள்ளது. ஸ்வரங்கின் கட்டுமானப் பணிகள் ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிநவீன திட்டம் நை கால்பந்து, டென்னிகாய்ட்குரோக்கெட் மற்றும் அக்வா தெரபி போன்றவிளையாட்டு வசதிகள் உட்பட அதன் விரிவான வசதிகளுக்காக தனித்து நிற்கிறது. முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், வழிபாட்டு இடம் மற்றும் வழக்கமான சமூக நிகழ்வுகள் ஆகியவை துடிப்பான சமூக வாழ்க்கைக்கு பங்களிக்கின்றன. 24 மணிநேரமும் பாதுகாப்பு அலுவலர்கள், செயலி அடிப்படையிலான வாசற்கதவு மேலாண்மை சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால வெளியேறும் வழி போன்றபாதுகாப்பு அம்சங்களுடன், ஸ்வரங் அதன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைஉறுதி செய்கிறது.

912 முதல் 1462 சதுர அடி வரையிலான 1, 2 மற்றும் 3 படுக்கையறை வீடுகள் மற்றும் ஆடம்பரமான பென்ட்ஹவுஸ்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பிரத்யேக அலகுகளை இந்த குடியிருப்பு வழங்கும். இந்த குடியிருப்பு திட்டத்தின் விலை வரம்பு இரண்டு படுக்கையறை வீடு ரூபாய் 84 இலட்சம் முதல் 1.09 கோடி ரூபாயாகவும் இரண்டு படுக்கையறை வீடு ரூபாய் 1.22 கோடி முதல் 1.46 கோடி ரூபாயாகவும், மூன்று படுக்கையறை வீடு ரூபாய் 1.55 கோடி முதல் 1.75 கோடி ரூபாயாகவும் மற்றும் இரண்டு படுக்கையறை கொண்டபென்ட்ஹவுஸுக்கு ₹2.08 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஷியானா ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் இைண நிர்வாக இயக்குநர் திரு.அன்குர் குப்தா கூறுகையில், ‘இந்தியாவில் எங்கள் ஒன்பதாவது முதியோர் வீட்டுத் திட்டமாகவும், சென்னையில் எங்களது மூன்றாவது வீட்டுத் திட்டமாகவும் ஸ்வரங் குடியிருப்பு திட்டத்தை துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்வரங் நெம்மேலியில் அதன் தனித்துவமான

அம்சங்களுடன் சென்னையின் மூத்த குடிமக்களின் வளர்ந்து வரும் குடியிருப்பு ைேதவகைளப் பூர்த்தி செய்யும் அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். வகையில் அதிநவீன வகையில்

அரிஹந்த பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் இயக்குனர் திரு பாரத் ஜெயின் கூறுகையில், “ஸ்வரங்கின் துவக்கமானது ஆஷியானா ஹவுசிங்குடன் இணைந்து செயல்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும் சென்னையில் உயர்வகுப்பு மூத்த குடிமக்களின் அதிகரித்து வரும் குடியிருப்பு தைவையநிவர்த்தி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். என்று கூறினார்.

இந்தியாவின் மூத்த குடிமக்கள் தொகை அடுத்த 10-32 ஆண்டுகளில் 150 மில்லியனிலிருந்து 230 மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு அளவில், இந்தியா 340 மில்லியன் முதியோர்களின் தாயகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக முதியோர் மக்கள் தொகையில் சுமார் 17% ஆகும் இந்த மக்கள் ெதா ைகமாற்றம் விரிவான மூத்த வாழ்ககைத் தீர்வுகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தென்னிந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட உதவி வாழ்க்டகட்பிரிவில் சுமார் 74% பங்களிப்பு மூலம் மூத்த குடிமக்கள் வாழ்க்கைத் திட்டங்களுக்கான முக்கிய மையமாக சென்னை மாறியுள்ளது பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுடன் சேர்ந்து, இந்த பேதைவைபூர்த்தி செய்வதில் சென்மூைக்கிய பங்கு வகிக்கிறது. இது மலிவு விலை தனி குடும்ப அமைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களின் இருப்பு போன்றகாரணிகளால் இயக்கப்படுகிறது.

ட்ராக் ரியாலிட்டி மூலம் இந்தியாவின் முதன்மை மூத்த மக்கள் குடியிருப்பு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆஷியானா ஹவுசிங்கின் டெல்லியின் பிவாடி சென்னையின் லவாசா மற்றும் புனேவில் 2500க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிறுவனம் 2023-24 நிதியாண்டில், நிறுவனம் ₹1,800 கோடி வருவாய் ஈட்டியது. நடப்பு நிதியாண்டில் 12,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷியானா ஹவுசிங் லிமிடெட் பற்றி:

1979 இல் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்ட ஆஷியானா ஹவுசிங் லிமிடெட் ஒரு முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமாகும் இது தொடர்ச்சியாக ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் வாழ்க்கைத் துறையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மூத்த குடிமக்கள், உயர்ரக குடியிருப்புகள், குழந்தைகள் சார்ந்த குடியிருப்பு திட்டம் ஆகியவற்றில் 50 க்கும் மேற்பட்ட திட்டங்களுடன். இந்தியா முழுவதும் உள்ள ஒன்பது நகரங்களில் ஆஷியானா வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. 23 மில்லியன் சதுர அடிக்கு மேல்கட்டுமானம் செய்து 15,000 க்கும் மேற்பட்டமகிழ்ச்சியான குடும்பங்களுக்கு ைேசவசெய்துள்ளது நிறுவனம் வாழ்நாள் சைவ ஒப்பந்தத்தின் கீழ் 19 மில்லியன் சதுர அடிகளை நிர்வகிக்கிறது மற்றும் பராமரிக்கிறது.

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் பற்றி:

அரிஹந்த் சென்னையின் நகர்ப்புற நிலப்பரப்பில் 30 ஆண்டுகளுக்கும் மிகசிறந்த கட்டுமானங்களை வடிவமைத்துள்து குடியிருப்பு மற்றும் வணிக வளர்ச்சிகளுக்கு மிகவும் பொருத்தமான இடங்கைள இந்நிறுவனம் கண்டறிந்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெஸ் ேபாவீடுகள் அமைதியான தெருக்களில் அமைந்துள்ளன. மேலும் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் சிறந்த சமநிலைய எதிர்பார்க்கும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன அரிஹந்தின் புதிய யுக அலுவலக இடங்கள் சென்னைமுழுவதும் வணிக ஆற்றல் செழித்து வளரும் இடங்களில் உள்ளன. நாளைய சென்னைனையவடிவமைக்க தொழில்நுட்பம் மதிப்புமிக்க சங்கங்கள் மற்றும் நுட்பமான கைவினைத்திறன் ஆகியவற்றை நாங்கள் தடையின்றி ஒன்றிணைக்கிறோம்.

Post navigation

Previous மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் Probably, தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு77வது சுதந்திர தின விழாவையொட்டி
Next தங்கலான் திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.